உபதலைவர் பதவியிலிருந்து மஹேல ராஜினாமா?
Page 1 of 1
உபதலைவர் பதவியிலிருந்து மஹேல ராஜினாமா?
இலங்கை கிரிக்கெட் அணியின் உபதலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் இலங்கை அணியின் துணை தலைவர் பதவில் இருந்து விலகுவதாக மஹேல ஜயவர்த்தனா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜயவர்தன ராஜினாமாக கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபைக்கு வழங்கியுள்ளார்.
இதேவேளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. எவ்வளவு நாள் மகிழ்ச்சியுடன் விளையாட முடியுமோ அவ்வளவு நாள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இது எனக்கு 4-வது உலகக் கிண்ண போட்டியாகும். இதுவே எனக்கு இறுதி உலகக் கிண்ண போட்டியாகவும் இருக்கலாம். எனவே உலகக் கிண்ண போட்டிக்குப் பின்னர் தான் ஓய்வு பெறுவதாக ஜயவர்தன ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் இலங்கை அணியின் துணை தலைவர் பதவில் இருந்து விலகுவதாக மஹேல ஜயவர்த்தனா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜயவர்தன ராஜினாமாக கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபைக்கு வழங்கியுள்ளார்.
இதேவேளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. எவ்வளவு நாள் மகிழ்ச்சியுடன் விளையாட முடியுமோ அவ்வளவு நாள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இது எனக்கு 4-வது உலகக் கிண்ண போட்டியாகும். இதுவே எனக்கு இறுதி உலகக் கிண்ண போட்டியாகவும் இருக்கலாம். எனவே உலகக் கிண்ண போட்டிக்குப் பின்னர் தான் ஓய்வு பெறுவதாக ஜயவர்தன ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
prasath- மட்டுறுத்துனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|