*~*அவன் இவனில் மீண்டும் ஒரு பாடலா?*~*
Page 1 of 1
*~*அவன் இவனில் மீண்டும் ஒரு பாடலா?*~*
அவன் இவனில் மீண்டும் ஒரு பாடலா?
'அவன் இவன்' படத்திற்காக ஐந்து பாடல்களை உருவாக்கிக் கொடுத்தார் யுவன்சங்கர் ராஜா. பின்னணி இசை சேர்ப்புக்காக வரும் போது பார்த்த யுவனுக்கு அதிர்ச்சி. படத்தில் பாடல்களே இல்லை. இந்த லட்சணத்தில் மேலும் ஒரு புதிய பாடல் கம்போஸ் செய்து தர வேண்டும் என்று கேட்டாராம் பாலா. அவரிடம், போட்டுக் கொடுத்த பாடல்களே படத்தில் வரல. அதுக்கப்புறமும் ஒரு பாட்டை எப்படி போட்டுத்தர முடியும் என்று கேட்கிற அளவுக்கு யுவனுக்கு தைரியம் இல்லை. ஆனால் தயாரிப்பு நிர்வாகியிடம் புலம்பினாராம். இதை கேள்விப்பட்ட பாலா, உன் பாட்டு இரண்டை படத்தில் பயன்படுத்திக்கொள்வேன். பேசாம நான் சொன்னதை செய்து கொடு என்றாராம் யுவனிடம். அதன் பின்பு ஒரு பாடலை தனியாக கம்போஸ் செய்து கொடுத்திருக்கிறாராம் யுவன்.
Tamilkings- உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|