அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் பலி

Go down

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் பலி  Empty தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் பலி

Post by kaavalan Sat Mar 05, 2011 5:20 am

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் பலி  Gun_004கொழும்பின் புறநகர்ப் பகுதியில் ஆளும் கட்சி ஆதரவாளர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவில் உள்ள பெரலிய என்னும் பகுதியில் இன்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் இருவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியை சுற்றி வளைத்துள்ள பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தின் போது உள்ளுராட்சி சபை வேட்பாளர் ஒருவரின் சகோதரரும் மற்றும் ஒருவருமே பலியாகினர்.

இந்த சம்பவத்தை அடுத்து குறித்த பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வாகனம் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு
» ஈழத்தமிழர்களைக் கொன்றழித்த காங்கிரஸை தோற்கடிக்க தேர்தல் பிரசாரக் களத்தில் குதிப்போம் - சீமான்
» அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது! வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர்! - திருமலை மாவட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி
» பொலிஸாரை ஏற்றிவந்த பஸ் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலி! துப்பாக்கி பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயம்
» அனுராதபுர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: தமிழ்க் கைதிகளுக்கு உயிராபத்து?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum