அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கையரொருவர் மும்பையில் கைது

Go down

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கையரொருவர் மும்பையில் கைது  Empty விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கையரொருவர் மும்பையில் கைது

Post by Admin Thu Mar 17, 2011 2:14 pm

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபரொருவர் இந்தியாவின் மும்பையில் மறைந்து வாழ்ந்த நிலையில் இந்தியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார்த்திக் எனும் இயற்பெயர் கொண்ட அவர் ராஜன் சிலிதுரியா எனும் புனைப் பெயரில் இந்தியப் பிரஜை போன்று கடந்த நான்கு வருடகாலமாக மும்பையில் அடிக்கடி இடம் மாறி வசித்து வந்துள்ளார்.

கடைசியாக அவர் மும்பையின் நவி மும்பை பிரதேசத்தில் வசித்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் போதை மருந்து கடத்தல் சம்பவம் தொடர்பாகவும் அவர் மீது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிசாரால் தேடப்பட்டு வந்துள்ளதாகவும் மும்பைப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக்கிற்கு இந்திய பயங்கரவாத இயக்கங்களுடனும் தொடர்புகள் உண்டா என்பது குறித்து தற்போது மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னைய அரசாங்கங்கள் விடுதலைப் புலிகளுடன் போருக்கு விரும்பியிருக்கவில்லை: முன்னை நாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்டன் ஜெயநாதன்
» விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் மட்டக்களப்பில் கைது
» அம்பாறையில் கப்பம் பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கைது
» விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீட்கப்படுகின்றன
» விடுதலைப் புலிகளுக்கெதிரான முக்கிய விமானத்தாக்குதல்களை மேற்கொண்ட விமானியே விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum