அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திருமணத்துக்குப் பின் நாயகியாக மாளவிகா!

Go down

திருமணத்துக்குப் பின் நாயகியாக மாளவிகா! Empty திருமணத்துக்குப் பின் நாயகியாக மாளவிகா!

Post by devid Tue Dec 28, 2010 10:13 am

நிலா`, `சந்திரலேகா` உள்ளிட்ட பல படங்களை இயக்கிய எம்.ஜி.ஆர். நம்பி, "என்னைத் தொடு` என்ற படத்தை இயக்குகிறார். ரோஹன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக பவித்ரா அறிமுகமாகிறார். "சினிமா இயக்கத்தில் கொஞ்சம் இடைவெளி விழுந்து விட்டது. இப்போது "காலபைரவி`, "பொறுத்திரு` ஆகிய படங்களுடன் "என்னைத் தொடு` படத்தையும் இயக்கி வருகிறேன். படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று படங்களும் வெவ்வேறு கதைகளை கொண்டது. ஒரே நேரத்தில் மூன்று படங்களின் படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.

"பொறுத்திரு` படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்து விட்டது. திருமணத்துக்குப் பின் மாளவிகா இந்தப் படத்தில் நடிகையாகவே நடிக்கிறார். காலபைரவி வித்தியாசமான திரைக்கதை அமைப்பைக் கொண்டது`` என்றார் எம்.ஜி.ஆர்.நம்பி.

devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum