தோ்தலுக்குப் பின் பொருட்களின் விலையேற்றம் நடக்காது என்று வாக்குறுதி வழங்க முடியுமா?: அரசிடம் ஐ.தே.க. சவால்
Page 1 of 1
தோ்தலுக்குப் பின் பொருட்களின் விலையேற்றம் நடக்காது என்று வாக்குறுதி வழங்க முடியுமா?: அரசிடம் ஐ.தே.க. சவால்
தோ்தல் முடிந்த கையுடன் பொருட்களின் விலையேற்றம் நடக்காது என்று அரசாங்கத்தால் உறுதிமொழியொன்றை வழங்க முடியுமா என்று ஐ.தே.க. அரசாங்கத்துச் சவால் விட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி நடாத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு அரசாங்கத்துக்குச் சவால் விட்டார்.
தோ்தலையடுத்து அரசாங்கம் எரிபொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அதனை பொதுமக்களிடம் இருந்து மறைத்து நாடகமாடி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அது மட்டுமன்றி அரசாங்கம் இராணுவ தலைமையகம் இருந்த இடத்தை ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்கவென பொய் கூறி அதனை ஆயுதத் தயாரிப்புக் கம்பனி ஒன்றுக்கு விற்று விட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி நடாத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு அரசாங்கத்துக்குச் சவால் விட்டார்.
தோ்தலையடுத்து அரசாங்கம் எரிபொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அதனை பொதுமக்களிடம் இருந்து மறைத்து நாடகமாடி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அது மட்டுமன்றி அரசாங்கம் இராணுவ தலைமையகம் இருந்த இடத்தை ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்கவென பொய் கூறி அதனை ஆயுதத் தயாரிப்புக் கம்பனி ஒன்றுக்கு விற்று விட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
kaavalan- முக்கிய பிரமுகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|