கமல் ஒரு ரகசியக் கவிஞன் - கவிப்பேரரசு
Page 1 of 1
கமல் ஒரு ரகசியக் கவிஞன் - கவிப்பேரரசு
கமல்ஹாசன் எழுதிய கவிதைகளுக்கு கவிப்பேரரசு வைரமுத்து தீவிர ரசிகராகிவிட்டார்.
மன்மதன் அம்பு’ படத்துக்காக உலக நாயகன் கமல்ஹாசன் "இலக்சியச் செறிவோடும் கவிதை நயத்தோடும்" பாடல் வரிகளை எழுதியதை படக்குழு மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியரான கவிப்பேரரசு வைரமுத்து ரசித்து அசந்து போனாராம்.
தமிழ்த் திரையுலகில் கமல் ஒரு ரகசியக் கவிஞன் என்று கவிப்பேரரசு மனம் திறந்துப் பாராட்டினார்.
அது மட்டுமின்றி கமலை உச்சி முகர்ந்து தமிழுக்கு மேலும் பல தங்கக் கவிதைகளை வாரி வழங்குக உலக நாயகன் அவர்களே என்று உற்சாகப் படுத்தினார்.
உலக நாயகனை போற்றுகிற விதமாக கவிப்பேரரசுக் குளிர்விக்கும்படியான கவிதைகளையும் எழுதியிருக்கிறாராம்.
இது பற்றிய மேலும் பல விவரங்களை சினிமா ரசிகர்களுக்கு கமல் கூற உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்மதன் அம்பு’ படத்துக்காக உலக நாயகன் கமல்ஹாசன் "இலக்சியச் செறிவோடும் கவிதை நயத்தோடும்" பாடல் வரிகளை எழுதியதை படக்குழு மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியரான கவிப்பேரரசு வைரமுத்து ரசித்து அசந்து போனாராம்.
தமிழ்த் திரையுலகில் கமல் ஒரு ரகசியக் கவிஞன் என்று கவிப்பேரரசு மனம் திறந்துப் பாராட்டினார்.
அது மட்டுமின்றி கமலை உச்சி முகர்ந்து தமிழுக்கு மேலும் பல தங்கக் கவிதைகளை வாரி வழங்குக உலக நாயகன் அவர்களே என்று உற்சாகப் படுத்தினார்.
உலக நாயகனை போற்றுகிற விதமாக கவிப்பேரரசுக் குளிர்விக்கும்படியான கவிதைகளையும் எழுதியிருக்கிறாராம்.
இது பற்றிய மேலும் பல விவரங்களை சினிமா ரசிகர்களுக்கு கமல் கூற உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
MayA- உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|