இத்தாலியில் ஆயுத முனையில் கொள்ளையடித்த இலங்கையர் மூவர் கைது
Page 1 of 1
இத்தாலியில் ஆயுத முனையில் கொள்ளையடித்த இலங்கையர் மூவர் கைது
இத்தாலி நாட்டில் ஆயுத முனையில் கொள்ளையொன்றில் ஈடுபட்ட இலங்கையர் மூவர் அந்நாட்டுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நடுத்தர வயதில் இருக்கும் இலங்கையர் இருவரும், இளைஞர் ஒருவரும் சோ்ந்தே ஆயுத முனையில் கொள்ளையடிக்க முயன்று மாட்டிக் கொண்டுள்ளதாக இத்தாலியப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
மூவரும் சோ்ந்து ஆயுதங்களுடன் பார்மசி ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை மிரட்டிப் பெருந்தொகைப் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற போதே வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
நடுத்தர வயதில் இருக்கும் இலங்கையர் இருவரும், இளைஞர் ஒருவரும் சோ்ந்தே ஆயுத முனையில் கொள்ளையடிக்க முயன்று மாட்டிக் கொண்டுள்ளதாக இத்தாலியப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
மூவரும் சோ்ந்து ஆயுதங்களுடன் பார்மசி ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை மிரட்டிப் பெருந்தொகைப் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற போதே வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
kaavalan- முக்கிய பிரமுகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|