அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ். இருபாலையில் வீதி விபத்தில் வயோதிபர் மரணம்

Go down

யாழ். இருபாலையில் வீதி விபத்தில் வயோதிபர் மரணம்  Empty யாழ். இருபாலையில் வீதி விபத்தில் வயோதிபர் மரணம்

Post by Admin Tue Mar 01, 2011 1:46 am

யாழ்ப்பாணம், இருபாலை தெற்கு கல்வியங்காட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த கார்த்திகேசு பாலசுப்பிரமணியம் (வயது 77) என்பவராவர்.

இவர் ஜி.பி.எஸ் வீதி முன்னால் வாசிகசாலையின் காவலாளியாக 30 வருடங்கள் செயற்பட்டு வந்தார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய வாகனச் சாரதி வாகனத்துடன் தலைமறைவாகியுள்ளார்.

இச்சம்பவத்தில் பிரஸ்தாப வயோதிபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
யாழ். இருபாலையில் வீதி விபத்தில் வயோதிபர் மரணம்  DSCF0230
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டு வயது ஆண்குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து பரிதாப மரணம்
» இராணு விசேட தடுப்பு முகாமில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரொருவர் திடீர் மரணம்
» மரணப் பொறியாக மாறியுள்ள ஏ 9 வீதி! ஆங்காங்கே சிவப்பு கொடிகளால் எச்சரிக்கை! - பயணிகள் விசனம்
» விபத்தில் காயமடைந்த ஸ்ரீரங்காவின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்
» கொழும்பு, காலி வீதியின் வெள்ளவத்தை ரொக்ஸி திரையரங்குக்கு முன்னாலான வீதி நான்காவது தடவையாகவும் இன்று கீழிறங்கியுள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum