அவுஸ்திரேலியாவில் தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கையருக்கு மீளப் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது
Page 1 of 1
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கையருக்கு மீளப் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது
அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டிருந்த இலங்கையர்களுக்கு மீளவும் புகலிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையருக்கே அவ்வாறு அவுஸ்திரேலியாவினால் மீள் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் பட்சத்தில் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளலாம் என்ற காரணத்தை முன்னிட்டே அவர்களுக்குத் தஞ்சம் வழங்கத்தீர்மானித்ததாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதே நேரம் அண்மைக்காலமாக கிறிஸ்மஸ் தீவில் அகதிகள் மத்தியில் நடைபெற்று வரும் மோதல்கள் குறித்து அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.
அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையருக்கே அவ்வாறு அவுஸ்திரேலியாவினால் மீள் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் பட்சத்தில் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளலாம் என்ற காரணத்தை முன்னிட்டே அவர்களுக்குத் தஞ்சம் வழங்கத்தீர்மானித்ததாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதே நேரம் அண்மைக்காலமாக கிறிஸ்மஸ் தீவில் அகதிகள் மத்தியில் நடைபெற்று வரும் மோதல்கள் குறித்து அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.
MayA- உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|