குத்துச் சண்டை வீரர் மஞ்சு வன்னியாரச்சியின் பதக்கத்தை பறிமுதல் செய்ய கூடிய சாத்தியம்
Page 1 of 1
குத்துச் சண்டை வீரர் மஞ்சு வன்னியாரச்சியின் பதக்கத்தை பறிமுதல் செய்ய கூடிய சாத்தியம்
இலங்கையின் குத்துச் சண்டை வீரர் மஞ்சு வன்னியாரச்சி தனது தங்கப் பதக்கத்தை இழக்க நேரிடலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டித் தொடரின் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கமொன்றை வென்றெடுத்தார்.
72 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக குத்துச் சண்டை போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை மஞ்சு பாவித்திருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.
உலக ஊக்கமருந்து தடைப் பிரிவினால் தடை செய்யப்பட்டுள்ள நென்ரோலின் என்ற ஊக்க மருந்தினை மஞ்சு பயன்படுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட சோதனைகளின் மூலம் புலனாகியுள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது.
கருணாகல் பிரதேசத்தில் வைத்து ஆறு மாதங்களுக்கு முன்னர் குறித்த மருந்தினைப் பயன்படுத்தியதாக மஞ்சு ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஞ்சு வன்னியாரச்சியின் வெற்றி இலங்கை முழுவதிலும் கொண்டாடப்பட்டதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டித் தொடரின் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கமொன்றை வென்றெடுத்தார்.
72 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக குத்துச் சண்டை போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை மஞ்சு பாவித்திருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.
உலக ஊக்கமருந்து தடைப் பிரிவினால் தடை செய்யப்பட்டுள்ள நென்ரோலின் என்ற ஊக்க மருந்தினை மஞ்சு பயன்படுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட சோதனைகளின் மூலம் புலனாகியுள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது.
கருணாகல் பிரதேசத்தில் வைத்து ஆறு மாதங்களுக்கு முன்னர் குறித்த மருந்தினைப் பயன்படுத்தியதாக மஞ்சு ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஞ்சு வன்னியாரச்சியின் வெற்றி இலங்கை முழுவதிலும் கொண்டாடப்பட்டதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Similar topics
» பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் அறிமுகம்
» அமிதாப்புடன் கூடிய வாய்ப்பை மறுத்த டாப்ஸி
» சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம்
» ஈழத்தமிழரின் வல்லமை மீது கொண்ட காழ்ப்புணர்வுடன் கூடிய இந்தியாவின் சூழ்ச்சித்தனமான அறிவிப்பு
» திருகோணமலையில் விமானப்படை வீரர் தற்கொலை
» அமிதாப்புடன் கூடிய வாய்ப்பை மறுத்த டாப்ஸி
» சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம்
» ஈழத்தமிழரின் வல்லமை மீது கொண்ட காழ்ப்புணர்வுடன் கூடிய இந்தியாவின் சூழ்ச்சித்தனமான அறிவிப்பு
» திருகோணமலையில் விமானப்படை வீரர் தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|