கணனி ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்க விசேட நடவடிக்கை
Page 1 of 1
கணனி ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்க விசேட நடவடிக்கை
கணனி ஊடாக நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கணனி குற்றச் செயல்களை தடுப்பதற்கு அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளது.
இணையத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள், கடனட்டை மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
சைபர் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் உலகின் முதனிலை நிறுவனங்களில் ஒன்றான இம்பெக்ட் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கணனி குற்றச் செயல்களை தடுப்பதற்கு அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளது.
இணையத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள், கடனட்டை மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
சைபர் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் உலகின் முதனிலை நிறுவனங்களில் ஒன்றான இம்பெக்ட் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Similar topics
» பன்றிக்காய்ச்சலை தடுக்க தடுப்பூசி கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம்.
» ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் விசேட அதிரடிப்படையினரால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்
» வடக்கு கிழக்கில் குற்றச் செயல்கள் குறித்து தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் - தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்
» இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க விசேட நீதிமன்றம்!- ஐ.நா. உள்ளக அறிக்கை
» திஸ்ஸமஹாராமையில் ஜனாதிபதியின் பிரசார நடவடிக்கை பிசுபிசுப்பு
» ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் விசேட அதிரடிப்படையினரால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்
» வடக்கு கிழக்கில் குற்றச் செயல்கள் குறித்து தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் - தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்
» இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க விசேட நீதிமன்றம்!- ஐ.நா. உள்ளக அறிக்கை
» திஸ்ஸமஹாராமையில் ஜனாதிபதியின் பிரசார நடவடிக்கை பிசுபிசுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|