வருவானா மனம் தருவானா ???
Page 1 of 1
வருவானா மனம் தருவானா ???
காலை நேரத்தில் சாலை ஓரத்தில்...
கற்பனையில் பதிந்த உருவம்
கார்கால மேகமாய் ஒருகணம்...
கண்முன்னே கடந்து சென்றது
அவன் என்னவன் மனம் சொன்னது
வாய் சொல்ல மனம் தடை போட்டது
கண் பேசும் தூரத்தில் என்னருகில் -என்னவன்
கண்கள் பறித்து விழி பறித்தது பல்கணம்
அடுத்த நாளும்
அவள் வருகைக்காய் ஏங்கியது
இவள் உள்ளம்
வருவானா மனம் தருவானா?
கற்பனையில் பதிந்த உருவம்
கார்கால மேகமாய் ஒருகணம்...
கண்முன்னே கடந்து சென்றது
அவன் என்னவன் மனம் சொன்னது
வாய் சொல்ல மனம் தடை போட்டது
கண் பேசும் தூரத்தில் என்னருகில் -என்னவன்
கண்கள் பறித்து விழி பறித்தது பல்கணம்
அடுத்த நாளும்
அவள் வருகைக்காய் ஏங்கியது
இவள் உள்ளம்
வருவானா மனம் தருவானா?
thadcha- உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|