அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மீண்டும் விடுதலைப்புலி சீறிப் பாயும் - பழ.நெடுமாறன்

Go down

மீண்டும் விடுதலைப்புலி சீறிப் பாயும் - பழ.நெடுமாறன் Empty மீண்டும் விடுதலைப்புலி சீறிப் பாயும் - பழ.நெடுமாறன்

Post by devid Thu Dec 09, 2010 9:23 pm

தமிழீழ தேசிய மாவீரர்களை நினைவுகூரும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னையில் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்ட உணர்வுமிக்க தமிழர்கள் உரையாற்றியிருந்தனர்.

அந்தவகையில் பழ.நெடுமாறன் அவர்கள் புலம்பெயர் மக்களுக்காக ஆற்றிய உரையில், குறிப்பாக சுவிஸ் வாழ் தமிழ்மக்களுக்காக அவர் குறிப்பிட்டுள்ளது என்னவெனில்

அன்புள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே, உங்களை நான் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன், எல்லோரும் உறுதியாக இருங்கள் தமிழீழ தேசிய தலைவர் 5ம் கட்ட ஈழப்போரை தலைமைதாங்கி நடத்த வெளிவரும் நாளை எதிர்பார்த்து காத்திருங்கள்.

முழுமையான பேச்சினை கீழுள்ள காணொளியில் கேட்கலாம்.


devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா மீண்டும் மீண்டும் அணு சக்தி ஒப்பந்தங்கள் போடுவது பற்றி உங்களின் பார்வை என்ன ?
» போராளிகளை பிளவுபடுத்தியதே கருணாநிதிதான்! பொங்குகிறார் பழ.நெடுமாறன்
» பார்வதி அம்மாள் அஞ்சலி நிகழ்வு - பழ. நெடுமாறன் அறிக்கை
» இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடுமாறு போராட்டம்: பழ.நெடுமாறன் அறிவிப்பு
»  மீண்டும் காதல் கசமுசாவில் செல்வராகவன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum