அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சரத் என் சில்வாவிடம் நட்டஈட்டை கோரி வழக்கை தாக்கல் செய்தவருக்கு நேர்ந்த கதி

Go down

சரத் என் சில்வாவிடம் நட்டஈட்டை கோரி வழக்கை தாக்கல் செய்தவருக்கு நேர்ந்த கதி  Empty சரத் என் சில்வாவிடம் நட்டஈட்டை கோரி வழக்கை தாக்கல் செய்தவருக்கு நேர்ந்த கதி

Post by Admin Fri Mar 25, 2011 4:29 pm

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை நேற்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கண்டி மாவட்டத்தை சேர்ந்த பத்மசிறி பாலசூரிய என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

சரத் என் சில்வா பதவியில் இருந்த போது, தமது பதவியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும், தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

தம்மை போலியான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து, 294 நாட்கள் சிறையில் வைத்திருந்ததாகவும், இதனால் தமக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் எனுவும் அவர் கோரியிருந்தார்.

எனினும் இந்த வழக்கு அடிப்படை அற்றது என கூறி, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை நிராகரித்தது.

அத்துடன் குறித்த வழக்குக்கு செலவான பணத்தின் நான்கு மடங்கு தொகையை சரத் என் சில்வாவுக்கு வழங்க வேண்டும் எனவும், மனுதாரரான பாலசூரியவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பன்றிக்காய்ச்சலை தடுக்க தடுப்பூசி கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம்.
» சரத் பொன்சேகாவை விடுவிக்க என்னால் முடியும்: சஜித் பிரேமதாச
» வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகா அரசாங்கத்துக்கெதிராக உண்மையை வெளியிடப் போகின்றாரா?
» சரத் பொன்சேகாவுக்கு எதிரான தீர்ப்பை ஆராய சர்வதேச பாராளுமன்ற ஒன்றியப் பிரதிநிதி இலங்கை வரவுள்ளார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum