அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

புலிக்கொடி தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் தகுதி பிரித்தானியா அரசுக்கு கிடையாது: பிரித்தானியா தூதரகம்

Go down

புலிக்கொடி தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் தகுதி பிரித்தானியா அரசுக்கு கிடையாது: பிரித்தானியா தூதரகம் Empty புலிக்கொடி தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் தகுதி பிரித்தானியா அரசுக்கு கிடையாது: பிரித்தானியா தூதரகம்

Post by priyanka Sun Dec 19, 2010 2:26 am

விடுதலைப்புலிகளின் தடை தொடர்பிலோ அல்லது புலிக்கொடி தொடர்பிலோ நடவடிக்கை எடுக்கும் தகுதி பிரித்தானியா அரசுக்கு கிடையாதென கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதரகம் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் தடை தொடர்பிலோ அல்லது புலிக்கொடி தொடர்பிலோ நடவடிக்கை எடுக்கும் தகுதி பிரித்தானியா அரசுக்கு கிடையாது எனவும், அது தொடர்பில் காவல்துறையினரே நடவடிக்கை எடுக்கமுடியும் என கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பிரித்தானியாவில் தமிழ் மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்தரிக்கும் நோக்கத்துடன் கொழும்பில் இருந்து வெளிவரும் அரசசார்பு ஊடகமான த டெய்லி மிரர் பத்திரிகை அனுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே பிரித்தானிய தூதரகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சாவுக்கு தேவையான பாதுகாப்புக்கள் பிரித்தானியாவில் வழங்கப்பட்டதாகவும், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த உரை நிறுத்தப்பட்டது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புடைய விடயம் எனவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» வீசா மோசடியில் ஈடுபடும் இலங்கை மாணவர்களுக்கு எதிராக பிரித்தானியா அரசு கடும் நடவடிக்கை
» ஜனாதிபதிக்கெதிரான லண்டன் ஆர்ப்பாட்டத்தில் சிங்களவர்களும் புலிக்கொடி ஏந்தியிருந்தார்கள்: ஜீ.எல்.பீரிஸ்
» வீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்
» தமிழ்தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்வது தொடர்பாக எமக்கு அக்கறை கிடையாது - தமிழரசுக் கட்சி
» பிரித்தானியா விஷேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum