சரத் பொன்சேகாவை விடுவிக்க என்னால் முடியும்: சஜித் பிரேமதாச
Page 1 of 1
சரத் பொன்சேகாவை விடுவிக்க என்னால் முடியும்: சஜித் பிரேமதாச
சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுவிக்கும் விடயத்தில் தன்னால் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாளை வெளிவரவுள்ள ஞாயிறு லக்பிம பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் நேருக்கு நேர் கலந்துரையாடி சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு கோரும் ஆற்றல் தனக்குண்டென அவர் தெரிவிக்கின்றார்.
இராணுவ வெற்றிகளின் கீர்த்தியை அரசாங்கம் தனக்குரித்தாக்கிக் கொண்டுள்ள போதிலும், அதனை பெற்றுக் கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவ வீரர்களே என்றும் சஜித் பிரேமதாச மேலும் வலியுறுத்துகின்றார்.
நாளை வெளிவரவுள்ள ஞாயிறு லக்பிம பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் நேருக்கு நேர் கலந்துரையாடி சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு கோரும் ஆற்றல் தனக்குண்டென அவர் தெரிவிக்கின்றார்.
இராணுவ வெற்றிகளின் கீர்த்தியை அரசாங்கம் தனக்குரித்தாக்கிக் கொண்டுள்ள போதிலும், அதனை பெற்றுக் கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவ வீரர்களே என்றும் சஜித் பிரேமதாச மேலும் வலியுறுத்துகின்றார்.
priyanka- மட்டுறுத்துனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|