தோ்தலுக்குப் பின் பொருட்களின் விலையேற்றம் நடக்காது என்று வாக்குறுதி வழங்க முடியுமா?: அரசிடம் ஐ.தே.க. சவால்
Page 1 of 1
தோ்தலுக்குப் பின் பொருட்களின் விலையேற்றம் நடக்காது என்று வாக்குறுதி வழங்க முடியுமா?: அரசிடம் ஐ.தே.க. சவால்
தோ்தல் முடிந்த கையுடன் பொருட்களின் விலையேற்றம் நடக்காது என்று அரசாங்கத்தால் உறுதிமொழியொன்றை வழங்க முடியுமா என்று ஐ.தே.க. அரசாங்கத்துச் சவால் விட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி நடாத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு அரசாங்கத்துக்குச் சவால் விட்டார்.
தோ்தலையடுத்து அரசாங்கம் எரிபொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அதனை பொதுமக்களிடம் இருந்து மறைத்து நாடகமாடி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அது மட்டுமன்றி அரசாங்கம் இராணுவ தலைமையகம் இருந்த இடத்தை ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்கவென பொய் கூறி அதனை ஆயுதத் தயாரிப்புக் கம்பனி ஒன்றுக்கு விற்று விட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி நடாத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு அரசாங்கத்துக்குச் சவால் விட்டார்.
தோ்தலையடுத்து அரசாங்கம் எரிபொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அதனை பொதுமக்களிடம் இருந்து மறைத்து நாடகமாடி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அது மட்டுமன்றி அரசாங்கம் இராணுவ தலைமையகம் இருந்த இடத்தை ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்கவென பொய் கூறி அதனை ஆயுதத் தயாரிப்புக் கம்பனி ஒன்றுக்கு விற்று விட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» கலைஞர் பொருட்களின் ஏலத்தொகை மபொசி குடும்பத்துக்கு அளிப்பு
» த.தே.கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது - இலங்கை அரசாங்கம்
» லேக்ஹவுஸ் ஊடக நிறுவனம் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐநூறு மில்லியன் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
» புலிகளின் ஆதரவாளர்கள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் : அரசாங்கம்
» "இலங்கைத் தமிழர்களை சோழர் காலத்தில் வந்த பரதேசிகள்" என்று கூறுவதற்கு வழிவகுக்கும் சக்திகள் - முன்னாள் உயர்நீமன்ற நீதியரசர்
» த.தே.கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது - இலங்கை அரசாங்கம்
» லேக்ஹவுஸ் ஊடக நிறுவனம் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐநூறு மில்லியன் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
» புலிகளின் ஆதரவாளர்கள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் : அரசாங்கம்
» "இலங்கைத் தமிழர்களை சோழர் காலத்தில் வந்த பரதேசிகள்" என்று கூறுவதற்கு வழிவகுக்கும் சக்திகள் - முன்னாள் உயர்நீமன்ற நீதியரசர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|