அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பார்வதி அம்மாளுக்கு இரங்கற் பிரேரணைக்கு யாழ். மாநகர சபை மறுப்பு

Go down

பார்வதி அம்மாளுக்கு இரங்கற் பிரேரணைக்கு யாழ். மாநகர சபை மறுப்பு  Empty பார்வதி அம்மாளுக்கு இரங்கற் பிரேரணைக்கு யாழ். மாநகர சபை மறுப்பு

Post by kaavalan Fri Feb 25, 2011 1:55 am

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் மறைந்த பார்வதி அம்மாளுக்கு இரங்கற் பிரேரணையொன்றை நிறைவேற்ற யாழ். மாநகர சபை மறுப்புத் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரால் அது தொடர்பான பிரேரணை முன் வைக்கப்பட்ட போதும், மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் அதற்கு இணக்கம் தெ ரிவிக்கவில்லை. மாநகர சபையின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விடயம் என அதனை அவர் ஒதுக்கி விட்டார்.

பார்வதி அம்மாளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது அஸ்தி சிதைக்கப்பட்டமையைக் கண்டிக்கவும் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர் சங்கையா (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) அதன் காரணமாக பெரும் அதிருப்தி அடைந்தார்.

அதனையடுத்து மாநகர சபை நிர்வாகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதன் காரணமாக சபை பெரும் அமளி துமளியானது. கடைசியில் எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையில் சபை அமர்வு நிறைவு பெற்றுள்ளது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» பார்வதி அம்மாளுக்கு அஞ்சலிகள் செலுத்துவதர்கு சிறீலங்கா இராணுவம் அச்சுறுத்தல்
» ‘தேசத்தின் பேரன்னை’ பார்வதி அம்மாவுக்கான இரங்கற் செய்தி - தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்
» யாழ். மாநகர சபையின் கோடிக்கணக்கான பணம் தனியாருக்கு தாரை வார்ப்பு! அதிகார துஷ்பிரயோகம்
» தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக மனோ கணேசன் களமிறங்கவுள்ளார்
» பார்வதி அம்மாள் அஞ்சலி நிகழ்வு - பழ. நெடுமாறன் அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum