அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்.மாநகரசபையின் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் மூவர் படுகாயம்

Go down

யாழ்.மாநகரசபையின் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் மூவர் படுகாயம்  Empty யாழ்.மாநகரசபையின் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் மூவர் படுகாயம்

Post by kaavalan Fri Feb 25, 2011 2:07 am

யாழ். ஈச்சமோட்டை பகுதியில் யாழ்.மாநாகர சபைக்கு சொந்தமான உழவு இயந்திரமொன்று தடம்புரண்டதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இம் மூவரும் மாநகர சபை ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இத்தாலியில் ஆயுத முனையில் கொள்ளையடித்த இலங்கையர் மூவர் கைது
» மட்டக்களப்பில் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது! 15ம் திகதி வரை விளக்கமறியல்
» விமானப்படை விபத்து குறித்து மஹிந்த கடும் அதிர்ச்சி: சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்துள்ளார்! விமானி ஒருவர் பலி! மற்றையவர் படுகாயம்
» பொலிஸாரை ஏற்றிவந்த பஸ் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலி! துப்பாக்கி பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயம்
» யாழ்.பல்கலைக்கழகத்தில் கைக்குண்டு மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum