சாகசங்களை செய்து காட்ட வரும் சூர்யா
Page 1 of 1
சாகசங்களை செய்து காட்ட வரும் சூர்யா
ஏழாம் அறிவு' படத்தின் பாடல் வெளியீடு மார்ச் 28 ஆம் திகதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஒரு சர்க்கஸ் நிகழ்வாக நடைபெற இருக்கிறது.
இந்தப்படத்தில் சூர்யா ஒரு சர்க்கஸ் சாகஸக் கலைஞராக நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி விட்டாலும், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் மிக ரகசியமாக வைக்கப்பட்டது.
சூர்யா அன்வர் பாஷா என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் என்பது தான் இன்றை பிரத்யேகச் செய்தி. இவரை காதலிக்கும் ஷாலினி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
அடுத்த மாதம் 10 ஆம் திகதியோடு 'ஏழாம் அறிவு' படப்பிடிப்பு முடிகிறது. இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இந்தப் படத்தின் பின் உருவாக்கப் பணிகளுக்காக மட்டும் இரண்டு மாதங்களை செலவிட இருக்கிறார்.
மேலும் கிராஃபிக்ஸ் பணிகளுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ள படம் இது. இதற்கிடையில் படத்தை ஆகஸ்டில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி.
'ஏழாம் அறிவு' தெலுங்கிலும் டப் செய்யப்பட இருக்கிறது. பாடல் வெளியீட்டில் பார் விளையாட்டு, எட்டு பந்துகளை தூக்கிப் போட்டு பிடிப்பது, மனித பிரமீட் செய்து காட்டுவது உட்பட பத்துவித சாகஸங்களை பயிற்சிபெற்ற சர்க்கஸ் கலைஞர்களோடு செய்து காட்ட இருக்கிறார் சூர்யா.
இந்தப்படத்தில் சூர்யா ஒரு சர்க்கஸ் சாகஸக் கலைஞராக நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி விட்டாலும், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் மிக ரகசியமாக வைக்கப்பட்டது.
சூர்யா அன்வர் பாஷா என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் என்பது தான் இன்றை பிரத்யேகச் செய்தி. இவரை காதலிக்கும் ஷாலினி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
அடுத்த மாதம் 10 ஆம் திகதியோடு 'ஏழாம் அறிவு' படப்பிடிப்பு முடிகிறது. இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இந்தப் படத்தின் பின் உருவாக்கப் பணிகளுக்காக மட்டும் இரண்டு மாதங்களை செலவிட இருக்கிறார்.
மேலும் கிராஃபிக்ஸ் பணிகளுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ள படம் இது. இதற்கிடையில் படத்தை ஆகஸ்டில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி.
'ஏழாம் அறிவு' தெலுங்கிலும் டப் செய்யப்பட இருக்கிறது. பாடல் வெளியீட்டில் பார் விளையாட்டு, எட்டு பந்துகளை தூக்கிப் போட்டு பிடிப்பது, மனித பிரமீட் செய்து காட்டுவது உட்பட பத்துவித சாகஸங்களை பயிற்சிபெற்ற சர்க்கஸ் கலைஞர்களோடு செய்து காட்ட இருக்கிறார் சூர்யா.
devid- மட்டுறுத்துனர்
Similar topics
» தயவு செய்து பதில் எழுது
» தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும்
» யாழ்.வல்வையில் அதிகரித்து வரும் இராணுவத்தினதும் ஈபிடிபியினதும் அதிகார மயமாக்கல்
» அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது! வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர்! - திருமலை மாவட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி
» தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும்
» யாழ்.வல்வையில் அதிகரித்து வரும் இராணுவத்தினதும் ஈபிடிபியினதும் அதிகார மயமாக்கல்
» அபிவிருத்தி என்பது இராமாயணத்தில் வரும் மாயை போன்றது! வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் திருமலை எங்களது தலைநகர்! - திருமலை மாவட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|