அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழ் மக்கள் விடுதலை முன்னணி கட்சி அரசாங்கத்திடம் சில யோசனைத் திட்டங்கள் முன்வைப்பு

Go down

தமிழ் மக்கள் விடுதலை முன்னணி கட்சி அரசாங்கத்திடம் சில யோசனைத் திட்டங்கள் முன்வைப்பு  Empty தமிழ் மக்கள் விடுதலை முன்னணி கட்சி அரசாங்கத்திடம் சில யோசனைத் திட்டங்கள் முன்வைப்பு

Post by Admin Sun Feb 27, 2011 5:44 am

தமிழ் மக்கள் விடுதலை முன்னணி கட்சி அரசாங்கத்திடம் சில யோசனைத் திட்டங்களை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
ஒரு நாட்டுக்குள் இரண்டு இனங்கள் மற்றும் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் குறித்த விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகைள முதனிலைப்படுத்தி இந்த யோசனைத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.

இந்த யோசனைத்திட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கில் சிங்கள மக்களுக்கு காணி வழங்குதல் உள்ளிட்ட யோசனைத் திட்டங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக வடக்கு மக்கள் மேற்கொள்ளும் எந்தவொரு போராட்டத்திற்கும் தமது கட்சி ஆதரவளிக்கும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏப்ரல் 29 , மே 1 , மே 18 தமிழீழ மக்கள் சனநாயக ரீதியிலான, விடுதலை போருக்கு தயாராகும் நேரமிது
» த. தே கூட்டமைப்புடனேயே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். - த.தே.ம முன்னணி
» தமிழ் மக்கள் இயற்கைக் கடன் கழிக்கவும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டி வரலாம் - அருட்தந்தை டிக்சன்
» நடிகர் விஜய், தமிழீழம் மலரவும், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் எப்போதும் பாடுபடுவார்! - அவரது தந்தை லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வி
» யுத்தம் முடிந்து விட்டது! பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்! என்றால் அவரது பெயரை பயன்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?-த.வி.முன்னணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum