களனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
Page 1 of 1
களனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
களனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
முறைப்பாடு தொடர்பான அறிக்கை ஒன்றை வழங்குமாறு நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவினை குறித்த பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி உதாசீனம் செய்துள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
களனி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமார என்பவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதேசத்தின் சிரேஸ்ட அரசியல்வாதியொருவரின் ஆதரவாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் தலையீடு காரணமாக குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்ற உத்தரவினை உதாசீனம் செய்துள்ளதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்றின் உத்தரவுகளுக்கு பொலிஸார் கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டுமென நீதவான் வலியுறுத்தியுள்ளார்.
முறைப்பாடு தொடர்பான அறிக்கை ஒன்றை வழங்குமாறு நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவினை குறித்த பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி உதாசீனம் செய்துள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
களனி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமார என்பவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதேசத்தின் சிரேஸ்ட அரசியல்வாதியொருவரின் ஆதரவாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் தலையீடு காரணமாக குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்ற உத்தரவினை உதாசீனம் செய்துள்ளதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்றின் உத்தரவுகளுக்கு பொலிஸார் கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டுமென நீதவான் வலியுறுத்தியுள்ளார்.
VeNgAi- பண்பாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|