அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினிக்கு மே 9 வரை விளக்கமறியல் நீடிப்பு

Go down

புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினிக்கு மே 9 வரை விளக்கமறியல் நீடிப்பு  Empty புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினிக்கு மே 9 வரை விளக்கமறியல் நீடிப்பு

Post by VeNgAi Wed Mar 23, 2011 2:53 pm

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணி தலைவி என இனங்காணப்பட்டுள்ள தமிழினியை எதிர்வரும் மே 9ம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியவில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழினி எனப்படும் சுப்பிரமணியம் சிவகாமியை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய இரகசியப் பொலிஸார் அறிக்கை ஒன்றையும் சமர்பித்தனர்.

குறித்த அறிக்கையை பரிசீலித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த விறக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

சட்டமா அதிபர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய தமிழினி குறித்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.

வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரச படைகளிடம் சரணடைந்த தமிழினியை இரகசியப் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum