அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது

Go down

நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது  Empty நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது

Post by VeNgAi Sun May 01, 2011 7:47 pm

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஜே.வி.பி விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் கட்சித் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற கூட்டத்தின் போது ஜே.வி.பி. இந்த யோசனைத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

இவ்வாறான விவாதங்கள் அவசியமற்றது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எவ்வாறெனினும், இந்த யோசனைத் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இராஜதந்திரிகளின் மூலம் உலக நாடுகளுக்கு விளக்கம்
» பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கைக்கு எதிராகவே அறிக்கை சமர்ப்பிக்கும் - ஜாதிக ஹெல உறுமய
» தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரைக்கும் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளிவராத வண்ணம் நம்பியார் செயற்பட்டார்
» ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்துவதற்கு அல்ல! சாட்சியமளிக்கவே ஐ.நா.நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் – அரசாங்கம் நிபந்தனையுடன் அனுமதி
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum