சுவிட்சர்லாந்தில் வங்கி பெண் ஊழியர்கள் குட்டை பாவாடை அணிய தடை
Page 1 of 1
சுவிட்சர்லாந்தில் வங்கி பெண் ஊழியர்கள் குட்டை பாவாடை அணிய தடை
உலகில் அதிக முதலீடு செய்யப்படும் பாங்கிகளில் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளும் அடங்கும். இந்த வங்கிகள் உலகப் புகழ் பெற்றவை. எனவே, இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் மரியாதைக்குரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும். கவர்ச்சியாக, செக்சியாக முகம் சுழிக்க வைக்கும் ஆடைகளை அணிய கூடாது என வங்கிகள் கருதுகின்றன.அதற்கான உடை கட்டுப்பாடுகளை வங்கிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதற்கான 44 பக்க அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.
அதன்படி பெண் ஊழியர்கள் உடலின் பின்புறம் எடுப்பாக தெரியும்படி குட்டை பாவாடை (ஸ்கர்ட்) அணியக் கூடாது. மேலும் வெளியே தெரியும் அளவு மிக அடர்த்தியான கலர் உள்ளாடைகளை அணியக் கூடாது. செயற்கையான நிறங்கள் அடங்கிய பாலிசுகளை நகங்களில் பூசக் கூடாது. மிகவும் இறுக்கமான ஷீக்களை அணியக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், ஆண் ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வேலைக்கு தகுந்தவாறு மிகவும் நேர்த்தியான பேண்ட், சட்டை அணிய வேண்டும் “டை” கட்டக் கூடாது.
ஆண்களும் பெண்களும் சாம்பல் நிறம், கருப்பு மற்றும் “நேவி புளு“ கலர் உடைகளை தான் கட்டாயம் அணிய வேண்டும். பெண்கள் குறிப்பிட்ட 7 ரக நகைகளை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெண் ஊழியர்கள் உடலின் பின்புறம் எடுப்பாக தெரியும்படி குட்டை பாவாடை (ஸ்கர்ட்) அணியக் கூடாது. மேலும் வெளியே தெரியும் அளவு மிக அடர்த்தியான கலர் உள்ளாடைகளை அணியக் கூடாது. செயற்கையான நிறங்கள் அடங்கிய பாலிசுகளை நகங்களில் பூசக் கூடாது. மிகவும் இறுக்கமான ஷீக்களை அணியக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், ஆண் ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வேலைக்கு தகுந்தவாறு மிகவும் நேர்த்தியான பேண்ட், சட்டை அணிய வேண்டும் “டை” கட்டக் கூடாது.
ஆண்களும் பெண்களும் சாம்பல் நிறம், கருப்பு மற்றும் “நேவி புளு“ கலர் உடைகளை தான் கட்டாயம் அணிய வேண்டும். பெண்கள் குறிப்பிட்ட 7 ரக நகைகளை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
priyanka- மட்டுறுத்துனர்
Similar topics
» உடல் பருமனை குறைத்தால் வட்டி அதிகம்: தென்கொரிய வங்கி
» திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது
» பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை
» 20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
» சவூதியிலிருந்து உடலில் கம்பிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய பெண்
» திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது
» பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை
» 20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
» சவூதியிலிருந்து உடலில் கம்பிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|