புலிகளுக்காக கொழும்பில் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தேன்: திரைப்படக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் தேவதாசன்
Page 1 of 1
புலிகளுக்காக கொழும்பில் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தேன்: திரைப்படக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் தேவதாசன்
புலிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்ததாக திரைப்படக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் க. தேவதாசன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கொழும்பு கல்கிஸை நீதிமன்றத்தில் அவருக்கெதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவர் இரண்டு வருடங்களுக்கு முன் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின் கொட்டாஞ்சேனை சந்தைத் தொகுதியில் இருந்த அவரது அலுவலகம், வாசல வீதியில் இருந்த வாசஸ்தலம் என்பவற்றில் இருந்தும் அவர் மறைத்து வைத்திருந்த வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
விடுதலைப் புலிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைக்க முயற்சித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டுள்ள அவர், அதற்கான தண்டனையை விதித்து சீக்கிரமாக தன் குடும்பத்துடன் இணைந்து வாழ வழியேற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கல்கிஸை நீதிமன்றத்தில் அவருக்கெதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவர் இரண்டு வருடங்களுக்கு முன் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின் கொட்டாஞ்சேனை சந்தைத் தொகுதியில் இருந்த அவரது அலுவலகம், வாசல வீதியில் இருந்த வாசஸ்தலம் என்பவற்றில் இருந்தும் அவர் மறைத்து வைத்திருந்த வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
விடுதலைப் புலிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைக்க முயற்சித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டுள்ள அவர், அதற்கான தண்டனையை விதித்து சீக்கிரமாக தன் குடும்பத்துடன் இணைந்து வாழ வழியேற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
MayA- உறுப்பினர்
Similar topics
» வடக்கு மக்களின் கல்வியறிவே இலங்கை சர்வதேச ரீதியில் நிர்ணயம்செய்ய காரணமானது – கிழக்கு கல்வி பணிப்பாளர் நிஸாம்
» கொழும்பில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ள கடற்கரையோர சடலங்கள்
» சிரேஷ்ட ஊடகவியலாளர் சபாரத்தினம் நேற்று கொழும்பில் காலமானார்
» கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர்களுக்கு ஒத்தாசை வழங்கிய எண்மருக்கு விளக்கமறியல்
» கனடாவிலிருந்து இலங்கை திரும்பிய குடும்பஸ்தர் கொழும்பில் சடலமாக மீட்பு
» கொழும்பில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ள கடற்கரையோர சடலங்கள்
» சிரேஷ்ட ஊடகவியலாளர் சபாரத்தினம் நேற்று கொழும்பில் காலமானார்
» கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர்களுக்கு ஒத்தாசை வழங்கிய எண்மருக்கு விளக்கமறியல்
» கனடாவிலிருந்து இலங்கை திரும்பிய குடும்பஸ்தர் கொழும்பில் சடலமாக மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|