சக வீரர்களுக்கு பொண்டிங் கூறிய அறிவுரை
Page 1 of 1
சக வீரர்களுக்கு பொண்டிங் கூறிய அறிவுரை
இங்கிலாந்திற்கெதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியின் போது தமது அணி வீரர்கள் உணர்ச்சி பூர்வமாக விளையாட வேண்டும் என அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் தெரிவிக்கின்றார்.
தமது அணி தற்போது கொண்டுள்ள ஆக்ரோசத்தை தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 ஆவது டெஸ்டில் வெற்றி பெறுவது கட்டாயம் எனவும் அதனை அணி வீரர்கள் உணர்ந்து விளையாடுவார்கள் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவ்வித்துள்ளார். இத்தொடரின் முதல் போட்டி சம்நிலையில் முடிவடைந்தது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் 3 ஆம் போட்டியில் அவுஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமது அணி தற்போது கொண்டுள்ள ஆக்ரோசத்தை தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 ஆவது டெஸ்டில் வெற்றி பெறுவது கட்டாயம் எனவும் அதனை அணி வீரர்கள் உணர்ந்து விளையாடுவார்கள் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவ்வித்துள்ளார். இத்தொடரின் முதல் போட்டி சம்நிலையில் முடிவடைந்தது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் 3 ஆம் போட்டியில் அவுஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
VeNgAi- பண்பாளர்
Similar topics
» ஐ.பி.எல். ஏலத்தில் லாரா : 18 வெளிநாட்டு வீரர்களுக்கு ரூ.1.8 கோடி நிர்ணயம்
» இராணுவ அதிகாரி கூறிய கருத்தைத்தான் அப்படியே கூறினேனே தவிர, நானாக எதையும் கூறவில்லை - யாழ்.அரச அதிபர்
» இராணுவ அதிகாரி கூறிய கருத்தைத்தான் அப்படியே கூறினேனே தவிர, நானாக எதையும் கூறவில்லை - யாழ்.அரச அதிபர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|