அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர்

Go down

ஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர் Empty ஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர்

Post by sriramanandaguruji Mon Dec 27, 2010 8:22 am

ஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர் என்று திருமாவளவனை அவர் கட்சிக்காரர்கள் புகழ்வது பற்றி...?

நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்ற பாரதியின் வரிகள்தான் நினைக்கு வருகிறது .

2 எம்.எல்.ஏ. சீட்டுக்காக கருணாநிதியின் பாதார விந்தங்களை சரணடைந்து சோனியாவின் கொலைவெறி சித்தாந்தத்திற்கு துதிபாடியவர்

ராஜ பச்சேயின் விருந்தில் கலந்துக் கொண்டு இனவாத அரசியலுக்கு சாமரம் வீசியவர்

ஈழமக்களின் ரச்சகர் என்பது போல நாடகம் நடத்தி வருவது கொடுமையிலும் கொடுமை

ஈழத்தில் பிறந்த ஒவ்வொறு தமிழனும் சென்ற பிறவியில் பெரிய பாவம் செய்தவர்களாகத்தான் இருக்கவேண்டும்

இல்லையென்றால் சிங்கள அரசின் கொடுங்கோன்மை ஒருபக்கம் என்றால் திருமாவளவன் , கருணாநிதி போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் கையிலும் வாயிலும் அகப்பட்டு பாடாய் படவேண்டுமா?

அந்தோ பரிதாபம்!

மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்

soruce http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_27.html


sriramanandaguruji
sriramanandaguruji
உறுப்பினர்
உறுப்பினர்


http://www.ujiladevi.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum