அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்காக சேத விபரங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன - அனுரகுமார
Page 1 of 1
அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்காக சேத விபரங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன - அனுரகுமார
அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்காக சேத விபரங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் மிகைப்படுத்தி வெளியிடப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாரிய அனர்த்த நிலைமையை வெளிப்படுத்தி தமது இயலாமையை அரசாங்கம் மறைப்பதற்கு முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
200க்கும் மேற்பட்ட வாவிகள் சேதமடைந்துள்ளதாக சில அமைச்சர்கள் செய்து வரும் பிரச்சாரம் அடிப்படையற்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் மிகைப்படுத்தி வெளியிடப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாரிய அனர்த்த நிலைமையை வெளிப்படுத்தி தமது இயலாமையை அரசாங்கம் மறைப்பதற்கு முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
200க்கும் மேற்பட்ட வாவிகள் சேதமடைந்துள்ளதாக சில அமைச்சர்கள் செய்து வரும் பிரச்சாரம் அடிப்படையற்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|