அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இலங்கை தேசியக் கொடி எரித்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது

Go down

இலங்கை தேசியக் கொடி எரித்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது Empty இலங்கை தேசியக் கொடி எரித்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது

Post by rajeshwary Sat Feb 19, 2011 10:21 am


இலங்கையின் தேசியக் கொடியை எரித்த குற்றச்சாட்டில் 25 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்து, மதுரையில் இந்திய இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது மீனவர்களை மீட்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் இலங்கையின் தேசியக் கொடியையும் எரித்தனர்.

இந்நிலையில் இலங்கையின் தேசிய கொடியை எரித்ததற்காக போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீதும் மதுரை திடீர் நகர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
rajeshwary
rajeshwary
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» படகுகளைத் திருடிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாண இளைஞர் தமிழ்நாட்டில் கைது
» யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் 108 பேர் கைது
» சுவிஸில் உள்ள உணவகத்தில் இலங்கைத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது
» பா‌ர்வ‌தியம்மாவின் அஸ்தியை நாசப்படுத்தியமையை கண்டித்து போராட்டம்!ராஜபக்சவின் கொடும்பாவி எரிப்பு! - வைகோ, நெடுமாறன், பாண்டியன் உள்ளிட்ட 400 பேர் கைது
» 20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum