ரஜினியிடம் ஆசி பெற்ற வித்யா பாலன்
Page 1 of 1
ரஜினியிடம் ஆசி பெற்ற வித்யா பாலன்
டெல்லியில் நடந்த விருது விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் பாலிவுட் ஹீரோயின் வித்யாபாலனும் சந்தித்து பேசியுள்ளார்கள்.
'நோ ஒன் கில்ல்ட் ஜெசிகா' படத்தில் வித்யா பாலனின் நடிப்பு ரஜினியை மிகவும் ஈர்த்ததாம்.
ரஜினியின் பாராட்டை கேட்டு வித்யா பூரித்து போனாராம். வித்யாவின் நடிப்பை பாலிவுட் ஸ்டார் அமிதாப்,ஆமீர் கான் இருவரும் பாராட்டியுள்ளார்கள்.
மரியாதை நிமித்தமாக ரஜினியின் காலில் விழுந்து வணங்கினார் வித்யா பாலன்.ரஜினியும் வித்யாவுக்கு ஆசி வழங்கி மகிழ்ந்துள்ளார்.
'நோ ஒன் கில்ல்ட் ஜெசிகா' படத்தில் வித்யா பாலனின் நடிப்பு ரஜினியை மிகவும் ஈர்த்ததாம்.
ரஜினியின் பாராட்டை கேட்டு வித்யா பூரித்து போனாராம். வித்யாவின் நடிப்பை பாலிவுட் ஸ்டார் அமிதாப்,ஆமீர் கான் இருவரும் பாராட்டியுள்ளார்கள்.
மரியாதை நிமித்தமாக ரஜினியின் காலில் விழுந்து வணங்கினார் வித்யா பாலன்.ரஜினியும் வித்யாவுக்கு ஆசி வழங்கி மகிழ்ந்துள்ளார்.
Similar topics
» அம்பாறையில் கப்பம் பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கைது
» ஜனாதிபதிக்கெதிரான லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழ் மக்களா? குடியுரிமை பெற்ற விடுதலைப்புலிகளா?: கருணா
» பெற்ற குழந்தைகளையே கத்தியால் குத்திக் காயப்படுத்திய தமிழ்த்தாய்: சுவிஸில் சம்பவம்
» புனர்வாழ்வு பெற்ற 500 முன்னாள் புலி உறுப்பினர்கள் வெசாக் பண்டிகையில் விடுதலையாவர்
» போரில் காணாமல் போனவர்களை தேடித் தருவதாக கப்பம் பெற்ற இருவர் வவுனியாவில் கைது
» ஜனாதிபதிக்கெதிரான லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழ் மக்களா? குடியுரிமை பெற்ற விடுதலைப்புலிகளா?: கருணா
» பெற்ற குழந்தைகளையே கத்தியால் குத்திக் காயப்படுத்திய தமிழ்த்தாய்: சுவிஸில் சம்பவம்
» புனர்வாழ்வு பெற்ற 500 முன்னாள் புலி உறுப்பினர்கள் வெசாக் பண்டிகையில் விடுதலையாவர்
» போரில் காணாமல் போனவர்களை தேடித் தருவதாக கப்பம் பெற்ற இருவர் வவுனியாவில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|