ஓவியாவின் எரிச்சல்
Page 1 of 1
ஓவியாவின் எரிச்சல்
மன்மதன் அம்பு படத்தில் எதிர்பார்த்த அளவில் ரோல் இல்லாமல் சின்ன காட்சிகளில் வந்ததை நினைத்து வருத்தப்பட்டாராம் ஓவியா.
தற்போது கோலிவுட்டில் யார் நடிக்க அழைத்தாலும் சந்தேகமாக, விலாவாரியாக விளக்கமாக கேட்கிறாராம்.
எழுத்தாளார் ராஜேஷ் குமார் எழுதிய 'இரவில் ஒரு வானவில்' நாவலை, 'அகராதி' என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார்கள்.
இந்த க்ரைம் த்ரில்லர் படத்தில் பிரதீப் உடன் மோனிகா,அர்ச்சனா, கீர்த்தி சாவ்லா நடிக்கிறார்கள்.
இவர்களுடன் சௌந்தர்யாவை நடிக்க வைக்க யோசித்தவர்கள், தற்போது ஓவியாவை படத்தில் வரும் முக்கியமான ரோலில் நடிக்க பேசியிருக்கிறார்கள்.
வழக்கமான ஹீரோ-ஹீரோயின் படமல்ல இது. படத்தில் வரும் கேரக்டர்களை மையமாக கொண்டு கதை சுழல்கிறது.
நாவலை வித்தியாசமான திரைக்கதையில் படமாக்கியுள்ளோம். பணத்தை விட உறவுகள்தான் முக்கியம் என்ற மெசேஜ் படத்தில் உள்ளது.
சுந்தர்.சி பாபு படத்துக்கு இசையமைத்துள்ளார் என்கிறார் 'அகராதி' பட டைரக்டர் நாகா வெங்கடேஷ்.
தற்போது கோலிவுட்டில் யார் நடிக்க அழைத்தாலும் சந்தேகமாக, விலாவாரியாக விளக்கமாக கேட்கிறாராம்.
எழுத்தாளார் ராஜேஷ் குமார் எழுதிய 'இரவில் ஒரு வானவில்' நாவலை, 'அகராதி' என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார்கள்.
இந்த க்ரைம் த்ரில்லர் படத்தில் பிரதீப் உடன் மோனிகா,அர்ச்சனா, கீர்த்தி சாவ்லா நடிக்கிறார்கள்.
இவர்களுடன் சௌந்தர்யாவை நடிக்க வைக்க யோசித்தவர்கள், தற்போது ஓவியாவை படத்தில் வரும் முக்கியமான ரோலில் நடிக்க பேசியிருக்கிறார்கள்.
வழக்கமான ஹீரோ-ஹீரோயின் படமல்ல இது. படத்தில் வரும் கேரக்டர்களை மையமாக கொண்டு கதை சுழல்கிறது.
நாவலை வித்தியாசமான திரைக்கதையில் படமாக்கியுள்ளோம். பணத்தை விட உறவுகள்தான் முக்கியம் என்ற மெசேஜ் படத்தில் உள்ளது.
சுந்தர்.சி பாபு படத்துக்கு இசையமைத்துள்ளார் என்கிறார் 'அகராதி' பட டைரக்டர் நாகா வெங்கடேஷ்.
devid- மட்டுறுத்துனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|