அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஓவியாவின் எரிச்சல்

Go down

ஓவியாவின் எரிச்சல்  Empty ஓவியாவின் எரிச்சல்

Post by devid Fri Feb 25, 2011 6:58 pm

மன்மதன் அம்பு படத்தில் எதிர்பார்த்த அளவில் ரோல் இல்லாமல் சின்ன காட்சிகளில் வந்ததை நினைத்து வருத்தப்பட்டாராம் ஓவியா.
தற்போது கோலிவுட்டில் யார் நடிக்க அழைத்தாலும் சந்தேகமாக, விலாவாரியாக விளக்கமாக கேட்கிறாராம்.

எழுத்தாளார் ராஜேஷ் குமார் எழுதிய 'இரவில் ஒரு வானவில்' நாவலை, 'அகராதி' என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார்கள்.

இந்த க்ரைம் த்ரில்லர் படத்தில் பிரதீப் உடன் மோனிகா,அர்ச்சனா, கீர்த்தி சாவ்லா நடிக்கிறார்கள்.

இவர்களுடன் சௌந்தர்யாவை நடிக்க வைக்க யோசித்தவர்கள், தற்போது ஓவியாவை படத்தில் வரும் முக்கியமான ரோலில் நடிக்க பேசியிருக்கிறார்கள்.

வழக்கமான ஹீரோ-ஹீரோயின் படமல்ல இது. படத்தில் வரும் கேரக்டர்களை மையமாக கொண்டு கதை சுழல்கிறது.

நாவலை வித்தியாசமான திரைக்கதையில் படமாக்கியுள்ளோம். பணத்தை விட உறவுகள்தான் முக்கியம் என்ற மெசேஜ் படத்தில் உள்ளது.

சுந்தர்.சி பாபு படத்துக்கு இசையமைத்துள்ளார் என்கிறார் 'அகராதி' பட டைரக்டர் நாகா வெங்கடேஷ்.
ஓவியாவின் எரிச்சல்  Oviya_003
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum