விஷாலை மிரட்டிய 'போலிஸ்' நாயகி
Page 1 of 1
விஷாலை மிரட்டிய 'போலிஸ்' நாயகி
டைரக்டர் பாலாவின் 'அவன் இவன்' படத்தில் விசாலுடன் இணைந்து நாயகியாக நடித்துள்ளார் ஜனனி ஐயர்.
இவர் இப்படத்தில் போலிஸ் ரோலில் நடித்து, விஷால் உட்பட யூனிட்டையே மிரட்டிவிட்டாராம்.
நிறைய நடிகைகள் இந்த படத்தில் நடிக்க அப்ளிகேஷனை தட்டியிருந்தார்களாம். இறுதியில் டைரகடர் ஜனனியை தேர்ந்தெடுத்தாராம். கடவுள் என்பவரை டைரகடர் பாலாவுக்கு பிடிக்காது என்பதை ஜனனி அறிந்திருந்தாலும், இந்த கணம் முதல் நான் கடவுளில் குழந்தை என்றே நினைக்க தோன்றுகிறது.
சினிமாவில் இறங்கிய கொஞ்ச நாட்களிலேயே என் கனவு பலித்ததை நினைத்து பார்க்கிறேன். பாலா சாரின் படத்தை பார்த்திட்டு அப்படியே மலைச்சு போயிருக்கேன். அவரோட டைரக்சனில் நான் நடிப்பேன் என்று நினைச்சு பார்க்கவில்லை.
மதராசப்பட்டினம் பட டைரகடர் விஜய்தான் அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவன் இவன் படத்தில் என்னை அவர் நடிக்க வைக்கறதை சொன்னதும் அப்படியே உற்சாகமாக பறந்தேன்.
நிறைய விளம்பரங்களில் வந்த அனுபவமும் எனக்கு உண்டு. சுழன்று, சுழன்று கதையடிக்கும் என் கண்கள்தான், அவருடைய படத்தில் நான் நடிக்க காரணமாக இருந்துள்ளன. வெகுளித்தனமான பெண் போலிசாக 'அவன் இவனில்' நடித்துள்ளேன்.
விசாலுக்கு ஜோடியாக மல்லு கட்டுவேன்.படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது. பாலா போன்ற 'பெர்பெக்சன்' டைரக்டரின் படத்தில் நடிக்கும் போது, ஒவ்வொரு நாளும் புது விஷயத்தை கற்றுக்கொண்டேன்.
சில டயலாக்குகளை பேசி நடிக்கும் போது என்னையும் மீறி சிரிச்சு கவிழ்ந்திருக்கேன். பட யூனிட்டும் கலகலவென சிரிக்க, வேடிக்கை ரகளையாக சென்றது என்கிறார் ஜனனி.
இவர் இப்படத்தில் போலிஸ் ரோலில் நடித்து, விஷால் உட்பட யூனிட்டையே மிரட்டிவிட்டாராம்.
நிறைய நடிகைகள் இந்த படத்தில் நடிக்க அப்ளிகேஷனை தட்டியிருந்தார்களாம். இறுதியில் டைரகடர் ஜனனியை தேர்ந்தெடுத்தாராம். கடவுள் என்பவரை டைரகடர் பாலாவுக்கு பிடிக்காது என்பதை ஜனனி அறிந்திருந்தாலும், இந்த கணம் முதல் நான் கடவுளில் குழந்தை என்றே நினைக்க தோன்றுகிறது.
சினிமாவில் இறங்கிய கொஞ்ச நாட்களிலேயே என் கனவு பலித்ததை நினைத்து பார்க்கிறேன். பாலா சாரின் படத்தை பார்த்திட்டு அப்படியே மலைச்சு போயிருக்கேன். அவரோட டைரக்சனில் நான் நடிப்பேன் என்று நினைச்சு பார்க்கவில்லை.
மதராசப்பட்டினம் பட டைரகடர் விஜய்தான் அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவன் இவன் படத்தில் என்னை அவர் நடிக்க வைக்கறதை சொன்னதும் அப்படியே உற்சாகமாக பறந்தேன்.
நிறைய விளம்பரங்களில் வந்த அனுபவமும் எனக்கு உண்டு. சுழன்று, சுழன்று கதையடிக்கும் என் கண்கள்தான், அவருடைய படத்தில் நான் நடிக்க காரணமாக இருந்துள்ளன. வெகுளித்தனமான பெண் போலிசாக 'அவன் இவனில்' நடித்துள்ளேன்.
விசாலுக்கு ஜோடியாக மல்லு கட்டுவேன்.படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது. பாலா போன்ற 'பெர்பெக்சன்' டைரக்டரின் படத்தில் நடிக்கும் போது, ஒவ்வொரு நாளும் புது விஷயத்தை கற்றுக்கொண்டேன்.
சில டயலாக்குகளை பேசி நடிக்கும் போது என்னையும் மீறி சிரிச்சு கவிழ்ந்திருக்கேன். பட யூனிட்டும் கலகலவென சிரிக்க, வேடிக்கை ரகளையாக சென்றது என்கிறார் ஜனனி.
devid- மட்டுறுத்துனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|