அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குவைத்திலிருந்து 9 ஆயிரம் இலங்கையர் நாடு திரும்புவர்

Go down

குவைத்திலிருந்து 9 ஆயிரம் இலங்கையர் நாடு திரும்புவர் Empty குவைத்திலிருந்து 9 ஆயிரம் இலங்கையர் நாடு திரும்புவர்

Post by rajeshwary Mon Mar 07, 2011 10:30 am

குவைத் அரசாங்கம் வழங்கியுள்ள பொதுமன்னிப்புக் காலத்தை அடுத்து 9 ஆயிரம் இலங்கையர்கள் நாடுதிரும்புவர் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

விஸா காலாவதியான, கடவுச்சீட்டுக்களை தொலைத்த வெளிநாட்டவர்கள் தாயகம் திரும்புவதற்கு ஜூன் வரையான பொது மன்னிப்பு காலத்தை குவைத் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை சுமார் 1000 இலங்கையர்கள் குவைத்திலுள்ள தூதரகத்தை அணுகியுள்ளதாகவும் அவர்கள் குவைத்திலிருந்து வெளியேறுவதற்கான ஆவணங்கள் தயார்படுத்தப்படுவதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
rajeshwary
rajeshwary
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum