அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆறுமாதக் குழந்தையொன்றின் சடலம் கைவிடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் மீட்பு

Go down

ஆறுமாதக் குழந்தையொன்றின் சடலம் கைவிடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் மீட்பு  Empty ஆறுமாதக் குழந்தையொன்றின் சடலம் கைவிடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் மீட்பு

Post by VeNgAi Wed Mar 23, 2011 2:53 pm

யாழ்ப்பாணத்தில் ஆறு மாதக் குழந்தையொன்றின் சடலம் கைவிடப்பட்ட நிலையில் பொலிசாரினால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் திருநகர்ப் பகுதியில் இராஜசிங்க மாவத்தையில் அமைந்துள் பாழடைந்த வீடொன்றில் இருந்தே பிரஸ்தாப குழந்தையின் சடலம் பொலிசாரினால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட சடலம் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் தற்போது அப்பிரதேச வாசிகளிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» தென்மராட்சியில் எரியுண்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்பு
» யாழ்ப்பாணத்தில் கட்டிளம் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
» குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட குழந்தையின் சடலம் யாழில் மீட்பு
» யாழ்.ஊர்காவற்துறையில் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் உருக்குலைந்த சடலம் மீட்பு
» யாழ். ஊர்காவற்துறையில் பெண்ணின் உருக்குலைந்த சடலம் மீட்பு - ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum