இரத்தத்தை உறையவைக்கும் ஆப்கான் மதச் சடங்கு
Page 1 of 1
இரத்தத்தை உறையவைக்கும் ஆப்கான் மதச் சடங்கு
ஆப்கானிஸ்தானில் வருடாந்தம் நடைபெறும் ‘அஷுரா’ எனும் மதச்சடங்குகளின் இறுதிநாளான இன்று தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கூடி இரத்தம் வரும் வரை தங்களைத் துன்புறுத்திக்கொண்டமை காண்போரை உருக வைத்தது.
ஆப்கான் நாட்டில் மட்டுமல்லாமல் ஏனைய பல நாடுகளிலும் இந்த மதச்சடங்கு நடைபெறுகிறது. ஆப்கானில் தொடர்ச்சியாக பத்து நாட்கள் அனுஷ்டிக்கப்படும் இந்த மத நிகழ்வின் இறுதி நாள் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த நாளில் இரத்தத்தில் நனைந்து பிரார்த்திக்க வேண்டும்” என நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆப்கான் நாட்டில் மட்டுமல்லாமல் ஏனைய பல நாடுகளிலும் இந்த மதச்சடங்கு நடைபெறுகிறது. ஆப்கானில் தொடர்ச்சியாக பத்து நாட்கள் அனுஷ்டிக்கப்படும் இந்த மத நிகழ்வின் இறுதி நாள் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த நாளில் இரத்தத்தில் நனைந்து பிரார்த்திக்க வேண்டும்” என நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
priyanka- மட்டுறுத்துனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|