அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஜப்பான் அனர்த்த நிலைமை குறித்து போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டாமென கோரிக்கை

Go down

ஜப்பான் அனர்த்த நிலைமை குறித்து போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டாமென கோரிக்கை  Empty ஜப்பான் அனர்த்த நிலைமை குறித்து போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டாமென கோரிக்கை

Post by VeNgAi Wed Mar 23, 2011 2:52 pm

ஜப்பானில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பில் போலியான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது என ஜப்பான் பௌத்த விகாரையின் பீடாதிபதி துன்ஹிட்டியாவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிலிருந்து நாடு திரும்பும் சில இலங்கையர்கள் இவ்வாறு போலியான பிரச்சாரங்களை செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு போலியான பிரச்சாரங்களை மேற்கொள்வது ஒழுக்கமற்ற செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இலங்கையர்களுக்கு ஆபத்தான நிலைமை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானியர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் சந்தர்ப்பத்தில் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திறந்த மனத்துடன் வருமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அழைப்பு
» வாக்காளர்களுக்கு இடையூறு செய்வோரை உடனடியாக கைது செய்ய உத்தரவு! முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட பிரிவு
» வாக்காளர்களுக்கு இடையூறு செய்வோரை உடனடியாக கைது செய்ய உத்தரவு! முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட பிரிவு
» த. தே கூட்டமைப்புடனேயே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். - த.தே.ம முன்னணி
» ஈழத்துரோகிகளை அடையாளம் காணவேண்டும் - வைகோ கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum