ஜப்பான் அனர்த்த நிலைமை குறித்து போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டாமென கோரிக்கை
Page 1 of 1
ஜப்பான் அனர்த்த நிலைமை குறித்து போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டாமென கோரிக்கை
ஜப்பானில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பில் போலியான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது என ஜப்பான் பௌத்த விகாரையின் பீடாதிபதி துன்ஹிட்டியாவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிலிருந்து நாடு திரும்பும் சில இலங்கையர்கள் இவ்வாறு போலியான பிரச்சாரங்களை செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு போலியான பிரச்சாரங்களை மேற்கொள்வது ஒழுக்கமற்ற செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இலங்கையர்களுக்கு ஆபத்தான நிலைமை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானியர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் சந்தர்ப்பத்தில் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பானிலிருந்து நாடு திரும்பும் சில இலங்கையர்கள் இவ்வாறு போலியான பிரச்சாரங்களை செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு போலியான பிரச்சாரங்களை மேற்கொள்வது ஒழுக்கமற்ற செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இலங்கையர்களுக்கு ஆபத்தான நிலைமை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானியர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் சந்தர்ப்பத்தில் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
VeNgAi- பண்பாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|