அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் தப்பியோடினர்

Go down

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் தப்பியோடினர்  Empty யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் தப்பியோடினர்

Post by kaavalan Fri Apr 01, 2011 2:54 pm

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து நேற்று வியாழக்கிழமை அதிகாலை மூன்று கைதிகள் தப்பியோடியுள்ளனர். இவ்வாறு தப்பி ஓடியுள்ள மூவரையும் பிடித்துள்ளதாக யாழ். பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை வவுனியா சிறையிலிருந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் சிறைக் காவலர்களிடமிருந்து தப்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை இடம்பெற்றுள்ள தெரிவிக்கப்படும் இச்சம்பவத்தினையடுத்து வவுனியாவின் பல பகுதிகளிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» சிறைச்சாலைகளில் படையினரால் தமிழ் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு பரிசோதனை! - நீதவானிடம் கைதிகள் முறைப்பாடு
» கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 25 போ் காயம்
» விடுதலைப் புலிகள் இந்தியாவில் மூன்று இரகசிய முகாம்களில் பயிற்சி? - இலங்கைப் புலனாய்வுத்துறை
» ஜயந்த கெட்டேகொட வெலிக்கடை சிறைச்சாலையில் சேனக சில்வாவை சந்தித்து பேச்சு
» அனுராதபுர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: தமிழ்க் கைதிகளுக்கு உயிராபத்து?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum