அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை கட்டுப்படுத்த இலங்கையுடன் இணைந்து நடவடிக்கை- அமெரிக்கா

Go down

லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை கட்டுப்படுத்த இலங்கையுடன் இணைந்து நடவடிக்கை- அமெரிக்கா Empty லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை கட்டுப்படுத்த இலங்கையுடன் இணைந்து நடவடிக்கை- அமெரிக்கா

Post by theepan Thu Apr 14, 2011 3:44 am

லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை கட்டுப்படுத்த இலங்கையுடன் இணைந்து நடவடிக்கை- அமெரிக்கா Willard
பாகிஸ்தானில் இயங்கி வருகின்ற லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாத அமைப்பை கட்டுப்படுத்த, இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, ஏ.என்.ஐ இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க பசுபிக் பிராந்திய பாதுகாப்பு தலைவர் அட்மிரல் ரொபர்ட் வில்லார்ட் இதனை தெரிவித்துள்ளார்.
தெற்காசிய நாடுகளில் லஸ்கர் ஈ தொய்பா அமைப்பின் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த அந்த நாடுகளின் அரசாங்கங்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» புலிகளின் ஆயுதப் பரம்பலை கட்டுப்படுத்த அமெரிக்காவும் இலங்கையும் இணைவு
» தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக மனோ கணேசன் களமிறங்கவுள்ளார்
» இலங்கையில் லஷ்கர் ஈ தைய்பா முகாம்: விக்கிலீக்ஸின் இன்னொரு அதிரடி அம்பலம்
» இலங்கை இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா தீவிர கண்காணிப்பு
» இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா, யப்பான் முடிவு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum