அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஓய்வூதியம் என்ற போர்வையில் அரசாங்கம் ஊழியர்களின் சொத்துக்களை கொள்ளையிட முயற்சிக்கின்றது – சஜித்

Go down

ஓய்வூதியம் என்ற போர்வையில் அரசாங்கம் ஊழியர்களின் சொத்துக்களை கொள்ளையிட முயற்சிக்கின்றது – சஜித்  Empty ஓய்வூதியம் என்ற போர்வையில் அரசாங்கம் ஊழியர்களின் சொத்துக்களை கொள்ளையிட முயற்சிக்கின்றது – சஜித்

Post by VeNgAi Sun May 01, 2011 7:47 pm

ஓய்வூதியம் என்ற போர்வையில் அரசாங்கம் ஊழியர்களின் சொத்துக்களை கொள்ளையிட முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனியார் துறையினருக்கு ஓய்வூதியம் வழங்குவதாக அறிவித்து அப்பாவி ஊழியர்களின் உழைப்பை சுரண்டுவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஓய்வூதியத்திட்டத்திற்காக அரசாங்கம் ஒரு சதத்தையேனும் செலவழிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் தனியார்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரையில் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தனியார்துறை ஊழியர்களின் எதிர்காலத்திற்காக சேமிக்கப்படும் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்பட கூடாது என அவர் வலிறுத்தியுள்ளார்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப்புலிகள் இல்லாவிட்டாலும் அச்சுறுத்தல் தணியவில்லை - இலங்கை அரசாங்கம்
» சரத் பொன்சேகாவை விடுவிக்க என்னால் முடியும்: சஜித் பிரேமதாச
» ஐ.தே.கவின் பெரும்பான்மையினர் சஜித் பிரேமதாச தலைமையை ஏற்க வேண்டுமென விரும்புகின்றனர் – ரோசி
» ஹில்டன் ஹோட்டலை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றது
» புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum