அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திருகோணமலையில் சுவர் இடிந்து வீழ்ந்ததால் கடற்படை வீரர் பலி

Go down

திருகோணமலையில் சுவர் இடிந்து வீழ்ந்ததால் கடற்படை வீரர் பலி  Empty திருகோணமலையில் சுவர் இடிந்து வீழ்ந்ததால் கடற்படை வீரர் பலி

Post by kaavalan Fri Feb 18, 2011 4:02 am

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் கடற்படை பயிற்சிமுகாமைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் பழைய சுவரொன்று இடிந்து விழுந்தால் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கிஷான் குணவர்தன என்பவரே உயிரிழந்தவர் ஆவார். 19 வயதான இவர் குருநாகலைச் சேர்ந்தவர் ஆவார்.

மூதூர் பதில் நீதவான் மஹ்ரூப் விசாரணைகளை மேற்கொண்டார். பலியான கடற்படை வீரரின் சடலம் திருமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இது தொடர்பிலான விசாரணையை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» திருகோணமலையில் விமானப்படை வீரர் தற்கொலை
» திருகோணமலையில் யுவதி ஒருவர் தற்கொலை
» இந்தியக் கடற்படை இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசிப்பதாக கூறப்படுவது தவறானது: கடற்படைப் பேச்சாளர்
» மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை – திருகோணமலையில் சம்பவம்
» கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவின் வீட்டில் 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum