அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விடுதலைப் புலிகளின் நிழல் பாராளுமன்றத்தில் இன்னும் படிந்துள்ளது: அமைச்சர் ஜகத் புஷ்பகுமார

Go down

விடுதலைப் புலிகளின் நிழல் பாராளுமன்றத்தில் இன்னும் படிந்துள்ளது: அமைச்சர் ஜகத் புஷ்பகுமார  Empty விடுதலைப் புலிகளின் நிழல் பாராளுமன்றத்தில் இன்னும் படிந்துள்ளது: அமைச்சர் ஜகத் புஷ்பகுமார

Post by MayA Thu Feb 24, 2011 5:18 am

விடுதலைப் புலிகளின் நிழல் பாராளுமன்றத்தில் இன்னும் படிந்துள்ளதாக அமைச்சர் ஜகத் புஷ்பகுமார இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
வரி விதிப்புகள் சம்பந்தமாக 16 மசோதாக்கள் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் புஷ்பகுமார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது குற்றச்சாட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரனை நோக்கியதாகவே அமைந்திருந்தது. அவரை நோக்கியே விடுதலைப் புலிகளின் நிழலாகச் செயற்படுவதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் நிழல்கள் இன்னும் பாராளுமன்றத்தில் செயற்படுவதாகவும், சர்வதேச மட்டத்தில் இலங்கையின் கீர்த்திக்கு களங்கம் கற்பிக்க அவை முயல்வதாகவும் அமைச்சர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics
» அமைச்சர் புஷ்பகுமார தாக்கினார்: ஜனாதிபதி ஜயலத்தைத் தடவிப் பார்த்தார்
» விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீட்கப்படுகின்றன
» விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 352 போ் தடுப்பு முகாம்களில்?
» நோர்வே திரைப்பட விழாவில் சர்வதேசத் திரைப்படங்களுடன் விடுதலைப் புலிகளின் எல்லாளன் திரையிடப்படவுள்ளது
» கடற்படையின் தாக்குதல் படகுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை: விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum