பெற்ற குழந்தைகளையே கத்தியால் குத்திக் காயப்படுத்திய தமிழ்த்தாய்: சுவிஸில் சம்பவம்
Page 1 of 1
பெற்ற குழந்தைகளையே கத்தியால் குத்திக் காயப்படுத்திய தமிழ்த்தாய்: சுவிஸில் சம்பவம்
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒரு தமிழ்ப் பெண் தான் பெற்ற குழந்தைகளையே கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தின் பிராட்டெல்ன் நகரில் வசிக்கும் முப்பத்தியாறு வயதான இலங்கைத் தாய் ஒருவரே கடந்த வியாழக்கிழமை தன் இரு பெண்குழந்தைகளையும் கத்தியால் குத்திப் படுகொலை செய்ய முயன்றுள்ளார்.
அத்துடன் நில்லாமல் தனக்குத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றுள்ளார்.தடுக்க முயன்ற தாய்க்கும் கத்திக்குத்து விழுந்து காயமேற்பட்டுள்ளது.
காயமேற்பட்ட நிலையில் தாயும் இரண்டு பிள்ளைகளும் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சம்பவத்தின் காரணம் இதுவரை வெளிவரவில்லை.
சுவிட்சர்லாந்தின் பிராட்டெல்ன் நகரில் வசிக்கும் முப்பத்தியாறு வயதான இலங்கைத் தாய் ஒருவரே கடந்த வியாழக்கிழமை தன் இரு பெண்குழந்தைகளையும் கத்தியால் குத்திப் படுகொலை செய்ய முயன்றுள்ளார்.
அத்துடன் நில்லாமல் தனக்குத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றுள்ளார்.தடுக்க முயன்ற தாய்க்கும் கத்திக்குத்து விழுந்து காயமேற்பட்டுள்ளது.
காயமேற்பட்ட நிலையில் தாயும் இரண்டு பிள்ளைகளும் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சம்பவத்தின் காரணம் இதுவரை வெளிவரவில்லை.
kaavalan- முக்கிய பிரமுகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|