அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழர்களின் உரிமைகள் குறித்து இலங்கை அரசு கவனத்திற் கொள்ளவேண்டும் – எஸ்.எம்.கிருஷ்ணா

Go down

தமிழர்களின் உரிமைகள் குறித்து இலங்கை அரசு கவனத்திற் கொள்ளவேண்டும் – எஸ்.எம்.கிருஷ்ணா Empty தமிழர்களின் உரிமைகள் குறித்து இலங்கை அரசு கவனத்திற் கொள்ளவேண்டும் – எஸ்.எம்.கிருஷ்ணா

Post by theepan Mon Mar 21, 2011 1:33 pm

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்த நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளை அந்நாட்டு அரசு பாதுகாக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்கு தமிழர் பிரச்சினை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.
தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வந்ததே, பல பிரச்சினைகளுக்கும் காரணம்.
இப்போது போர் முடிந்துவிட்ட சூழ்நிலையில், அங்கு தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும்.
இதற்காக அந்நாட்டு ஜனாதிபதியுடன் பல முறை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி பேசி வருகிறது என்றார்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களின் போராட்ட எதிரொலி: பிரித்தானிய அமைச்சரை இலங்கை ஜனாதிபதி சந்திக்கவில்லை
» இலங்கை இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா தீவிர கண்காணிப்பு
» போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய நவநீதம்பிள்ளை விரைவில் கொழும்பு வர இலங்கை அரசு அனுமதி
» நடிகர் விஜயின் ஆவேசம் : காவலன் படத்தை தடை செய்ய முயற்சித்த இலங்கை அரசு
» தமிழக மீனவர்களையும், இலங்கை தமிழர்களையும் இந்திய அரசு பாதுகாக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum