அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இந்திய அணியின் வெற்றிக்கு பட்டாசு கொழுத்திய யாழ். வர்த்தகர்கள் மீது வழக்கு

Go down

இந்திய அணியின் வெற்றிக்கு பட்டாசு கொழுத்திய யாழ். வர்த்தகர்கள் மீது வழக்கு  Empty இந்திய அணியின் வெற்றிக்கு பட்டாசு கொழுத்திய யாழ். வர்த்தகர்கள் மீது வழக்கு

Post by kaavalan Mon Apr 04, 2011 2:04 pm

இந்திய கிரிக்கட் அணி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றிய சந்தோசத்தில் பட்டாசு கொழுத்திய யாழ். வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற உலக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றியதும், யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரப்பட்டனர்.

ஆயினும் நேற்றுப் பகலும் பொதுமக்கள் அவ்வாறு பட்டாசு கொழுத்த முற்பட்டபோது இனம் தெரியாத நபர்கள் அச்சுறுத்தி தடுத்துள்ளனர். ஆயினும் அதனையும் மீறி வர்த்தகர்களும் பொதுமக்களும் பட்டாசு கொழுத்தியுள்ளனர்.

அவ்வாறு பட்டாசு கொழுத்திய வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மீது பொலிசார் தற்போது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் வர்த்தக நிலையங்கள் முன்பாக குப்பை கூளங்கள் சோ்க்கப்பட்டு, சூழலுக்கு மாசு விளைவித்ததாகக் கூறியே அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» விளம்பரத்தில் ஸ்வேதா மேனனின் கவர்ச்சி படம்: தயாரிப்பாளர் மீது வழக்கு
» யாழ்.கிளிநொச்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான வழக்கு மே 5ல் தீர்ப்பு
» யாழ் கடல் எல்லையில் மேலும் 24 இந்திய மீனவர்கள் கைது
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» நியூசிலாந்து அணியின் தொடர் தோல்வி: பயிற்சியாளராக ஜோன்ரைட் நியமனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum