அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்.இணுவில் பகுதியில் இரு மாணவர்களை காணவில்லை

Go down

யாழ்.இணுவில் பகுதியில் இரு மாணவர்களை காணவில்லை Empty யாழ்.இணுவில் பகுதியில் இரு மாணவர்களை காணவில்லை

Post by priyanka Wed Dec 08, 2010 2:00 am

தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவரை காணவில்லையென பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் இணுவில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.

ஞா.நிஜந்தன் வயது 12, ஜெ.சிந்துஜன் வயது 12 ஆகிய இரு மாணவர்களுமே காணமல் போயுள்ளனர்.

குறித்த மாணவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு நேற்று மாலை 3.30 மணிக்குச் சென்றுள்ளனர். சென்றவர்கள் மீளவும் வீடு திரும்பவில்லையென பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலதிகமான தகவல்கள் எவையும் தெரியாத நிலையில் பெற்றோர் சுன்னாகம் மற்றும் யாழ். பொலிஸில் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ். அளவெட்டிப் பகுதியில் வாழைக்குலைகளைத் திருடிவரும் இராணுவத்தினர்
» முயல் பொறியை எடுக்கச் சென்ற முன்னாள் போராளியை காணவில்லை என மனைவி முறைப்பாடு
» சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம்
» 20 வருடங்களுக்கு மேலாக தீவகப் பகுதியில் பூட்டப்பட்டிருந்த இரண்டு பாதைகள் திறந்துவைப்பு
» பாரிஸ் புறநகர் பகுதியில் இரு தமிழ் குழுக்களுக்கிடையில் மோதல்- இளைஞர் ஒருவர் படுகொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum