இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக 1100 முறைப்பாடுகள் ஐ.நாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
Page 1 of 1
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக 1100 முறைப்பாடுகள் ஐ.நாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து மின் அஞ்சல் மற்றும் விரைவுத் தபால் மூலம் 1100 முறைப்பாடுகள் ஐ.நா.விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு மேலதிகமாக, நோர்வே, பிரிட்டன், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் புலி ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கான மின் அஞ்சல் முறைப்பாடுகளை அனுப்பி வைத்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்கப்படாத ஆவணங்களை ஐ.நா.நிபுணர் குழு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கமும், படையினரும் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் போலியானவை என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இவ்வாறான போலியான ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும், கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய அரச சார்பற்ற நிறுவனங்களே இவ்வாறு போலியான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் திவயின செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, நோர்வே, பிரிட்டன், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் புலி ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கான மின் அஞ்சல் முறைப்பாடுகளை அனுப்பி வைத்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்கப்படாத ஆவணங்களை ஐ.நா.நிபுணர் குழு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கமும், படையினரும் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் போலியானவை என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இவ்வாறான போலியான ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும், கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய அரச சார்பற்ற நிறுவனங்களே இவ்வாறு போலியான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் திவயின செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
priyanka- மட்டுறுத்துனர்
Similar topics
» வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் தபால் விநியோகத்தில் தாமதம்
» போர்க்குற்ற ஆதாரங்களை,முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்: ஐ.நா. நிபுணர் குழு
» புலிகளின் சர்வதேச கட்டமைப்பு தொடர்பாக இலங்கை அமைச்சர் கவலை தெரிவிப்பு
» யுத்தக்குற்றங்கள் தொடர்பாக ஆராய நாம் இங்கு வரவில்லை: ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக்குழுத் தலைவி
» தமிழ்தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்வது தொடர்பாக எமக்கு அக்கறை கிடையாது - தமிழரசுக் கட்சி
» போர்க்குற்ற ஆதாரங்களை,முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்: ஐ.நா. நிபுணர் குழு
» புலிகளின் சர்வதேச கட்டமைப்பு தொடர்பாக இலங்கை அமைச்சர் கவலை தெரிவிப்பு
» யுத்தக்குற்றங்கள் தொடர்பாக ஆராய நாம் இங்கு வரவில்லை: ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக்குழுத் தலைவி
» தமிழ்தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்வது தொடர்பாக எமக்கு அக்கறை கிடையாது - தமிழரசுக் கட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|