அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திருகோணமலையில் யுவதி ஒருவர் தற்கொலை

Go down

திருகோணமலையில் யுவதி ஒருவர் தற்கொலை  Empty திருகோணமலையில் யுவதி ஒருவர் தற்கொலை

Post by MayA Tue Apr 05, 2011 1:26 pm

திருகோணமலை 03 ம் கட்டை தேவநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக குறித்த பெண் அரலி விதை உட்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 வயதான பி. அனு என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.

பிரஸ்தாப பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
MayA
MayA
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum